இதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஒபாமா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புட்டின் ஹிலரி கிளிங்ரன் வருவதை விரும்பவில்லை என்றும். அதனால் அவர் தனது மறை முக பிரச்சார பீரங்கியை முடிக்கி விட்டு டொனால் ரம்பை வெற்றிபெறச் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை நிரூபிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முறையாக நிரூபனமானால் , டொனால் ரம்பை தேசிய பாதுகாப்பு சட்டம் ஊடாக கைதுசெய்யவும் முடியும்.
கடைசி செக்கனிலும் அதிரடி: 35 ரஷ்யர்களை நாடு கடத்தும் அதிபர் ஒபாமா என்ன நடக்கிறது ?
ஜனாதிபதி பதவியை விட்டு விலகவுள்ள அதிபர் ஓபாமா , கடைசி நிமிடங்களில் கூட கடும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இன்றைய தினம் அவர் அமெரிக்காவில் தங்கியுள்ள சுமார் 35 ரஷ்ய வேலை ஆட்களை வெளியேறு மாறு உத்தரவிட்டு. அவர்களது விஸாவை கேன்சல் செய்துள்ளார். இவர்களில் பலர் ரஷ்ய உளவாளிகள் என்றும். இவர்கல் தேர்தல் நடைபெற்ற கால கட்டத்தில், டொனால் ரம் வெற்றிபெற வேண்டும் என்று , இணையங்கல் ஊடாக பல தில்லு முல்லுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஒபாமா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புட்டின் ஹிலரி கிளிங்ரன் வருவதை விரும்பவில்லை என்றும். அதனால் அவர் தனது மறை முக பிரச்சார பீரங்கியை முடிக்கி விட்டு டொனால் ரம்பை வெற்றிபெறச் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை நிரூபிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முறையாக நிரூபனமானால் , டொனால் ரம்பை தேசிய பாதுகாப்பு சட்டம் ஊடாக கைதுசெய்யவும் முடியும்.
இதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஒபாமா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புட்டின் ஹிலரி கிளிங்ரன் வருவதை விரும்பவில்லை என்றும். அதனால் அவர் தனது மறை முக பிரச்சார பீரங்கியை முடிக்கி விட்டு டொனால் ரம்பை வெற்றிபெறச் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை நிரூபிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முறையாக நிரூபனமானால் , டொனால் ரம்பை தேசிய பாதுகாப்பு சட்டம் ஊடாக கைதுசெய்யவும் முடியும்.
கருத்துரையிடுக