அப்படித்தான் மகேஷ் வாழ்கையில் நடந்தது. ஒரு பெரிய இடத்துப் பெண்ணை பார்த்துப் பேசி நிச்சயம் செய்தார்கள்.
மகேஷ்க்கு பெண்ணைப் பார்த்ததும் பிடித்துப் போனது. அவள் பெயர் ரித்திகா. வாட சாட்டமாக வளர்ந்து புஷ்டியாக இருந்தாள்.
காரணம் செல்வச் செழிப்பான வளர்ப்பு. அவளுக்கும் மகேஷைப் பிடித்துப் போனது. நண்பர்களிடம் தனக்கு வரப் போகும் மனைவியின் படத்தைக் காண்பித்தான். மிரண்டு போனார்கள்.
மூச்சு முட்டியது. இவள் பெண்ணா தேவதையா என்று குழம்பிப் போனார்கள். மகேஷ் நீ லக்கிடா என்றார்கள் .அன்று இரவு பார்ட்டி வைத்தான் மகேஷ்.
அப்போது ஒரு நண்பன் வாயைத் திறந்தான். மகேஷ்கு சனியன் பிடித்தது. கல்யாணம் நடந்து முடிந்தது. அன்று முதலிரவு.
அன்று பார்ட்டியில் அந்த நண்பன் சொன்னது அவன் நினைவில் வந்தது.
“அடேய் மகேசு.. உன் ஆளு பாக்குறதுக்கு லக்ஷ்மி மேனன் மாதிரி ஓங்கு தாங்கா இருக்கிறா.. நீ இப்படி ஒல்லிக் குச்சி மாதிரி இருக்குறே.. முதலிரவுல சமாளிப்பியா என்றான்.
பயந்து போனான் மகேஷ். “என்னடா பண்ணனும் நானு” என்றான். நிறைய இங்லீஸ்செக்ஸ் படங்கள் பாரு ..
போட்டு தாக்குனா மட்டும்தான் அவ உன்னை ஆம்பளைன்னு ஒத்துப்பா.. இல்லைனா கைமாறிப் போய்டும் மச்சான் உஷாரா இரு என்றார்கள்.
அன்று முகல் நெட்டில் ஆங்கில ட்ருபில் எக்ஸ் படங்கள் பார்த்து பழகினான்.
முதலிரவில் அந்தப் படங்களில் வருவது போல கட்டு மிராண்டித்தனமாக, மூர்க்கமான முறையில் புது மனைவியை புரட்டி எடுக்க.. அலறி விட்டாள் .
அலறியபடி வெளியே ஓடி வந்தாள்.. அவளின் அண்ணன்கள் பதறிப்போய் எழுந்து ஓடிவர.. தங்கை முகம் முழுவதும் நகக் கீறல்கள்.
“அண்ணே இவன் மிருகம்னே.. மனுஷனே இல்லைன்னே என்று மயங்கி விழ.. புடைவை எங்கும் ரத்தம்.
ஆத்திரத்தில் ஒரு அண்ணன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து ஓங்கி மகேஷ் மண்டையில் அடிக்க.. சுரண்டு விழுந்தான் மகேஷ் கூட்டம் கூடியது.
இருவரையும் தூகிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். வழியில் மகேஷ் துடிதுடித்து செத்துப் போனான்.
இன்று அந்த அப்பாவி மனைவி தனி மரமாக நிற்கிறாள்.
ப்ளூ பிலிமில் நடிப்பவர்கள் மாத்திரை, ஊசிகளை போட்டுக் கொண்டு தொழில் செக்ஸ் செய்பவர்கள் ஒரு போதும் அப்படி முயற்சி செய்யாதீர்கள்.
கருத்துரையிடுக