இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

காட்டுப் பன்றியால் 3 பிள்ளைகளின் தாயொருவருக்கு நேர்ந்த பரிதாபம்...

மீகஹகிவுல – கொலலாவத்த பிரதேசத்தில் காட்டுப் பன்றித் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அந்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான 3 பிள்ளைகளின் தாயொருவரே இன்று இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

அவர், வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் நின்று கொண்டிருந்த போதே இந்த காட்டுப் பன்றித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.