அந்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான 3 பிள்ளைகளின் தாயொருவரே இன்று இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.
அவர், வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் நின்று கொண்டிருந்த போதே இந்த காட்டுப் பன்றித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கருத்துரையிடுக