இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு வார்டுக்கு மாற்ற கட்டிலுடன் மின்னுயர்த்தியில் மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
அப்போது கட்டில் உள்ளே நுழையும் முன்பே மின்னுயர்த்தி திடீரென இயங்கியது. இதனால் கட்டிலில் இருந்த அந்த பெண் இரண்டாக பிளக்கப்பட்டார்.
நல்லவேளையாக குழந்தை தப்பித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக