இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

இரண்டாக பிளக்கப்பட்ட தாய் மின்னுயர்த்தியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் மின் உயர்த்தியில் கட்டிலுடன் நுழைக்கப்பட்டபோது திடீரென மின்னுயர்த்தி எழும்பியதால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு வார்டுக்கு மாற்ற கட்டிலுடன் மின்னுயர்த்தியில் மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது கட்டில் உள்ளே நுழையும் முன்பே மின்னுயர்த்தி திடீரென இயங்கியது. இதனால் கட்டிலில் இருந்த அந்த பெண் இரண்டாக பிளக்கப்பட்டார்.

நல்லவேளையாக குழந்தை தப்பித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.