வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா நாடுகள் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக அமெரிக்காவின் முன்னணி நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ளன.

அமெரிக்காவின் USS Michigan தென் கொரியாவின் பூசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமானம் தாங்கி கப்பல்கள் தென் கொரியாவில் உள்ள நிலையில், மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பல் கொரியா நோக்கி பயணிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்துரையிடுக