இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

பெற்ற தாய் மற்றும் தந்தையை தாக்கி கொலை செய்த மகன்! கைது

தனது தாயையும் தந்தையையும் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹேமாத்தகம காவற்துறை குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளது.

சந்தேக நபர் இருவரையும் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தந்தையின் வயது 76 எனவும், தாயின் வயது 73 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகனின் வயது 36 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.