பெற்ற தாய் மற்றும் தந்தையை தாக்கி கொலை செய்த மகன்! கைது 24lknews 12:06 PM A+ A- Print Email தனது தாயையும் தந்தையையும் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேமாத்தகம காவற்துறை குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளது. சந்தேக நபர் இருவரையும் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தந்தையின் வயது 76 எனவும், தாயின் வயது 73 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகனின் வயது 36 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Labels: Local
கருத்துரையிடுக