இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

ரஜினி எடுத்துள்ள முக்கிய முடிவு! ஆட்சி கலைகிறது! தேர்தல் உறுதி!

வெறும் 4 நாட்கள் மட்டுமே தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. இது உள்ளூர் ஊடகம் முதல் தேசிய ஊடகம் வரை பெரும் விவாத பொருளானது.

எந்திரன் படத்தின் பிரமோஷனுக்காகத் தான் ரஜினி இப்படி செய்கிறார் என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.

ஆனால் தற்போது முன்பை விட வேகமாக அரசியல் களத்தில் குதிக்கப்போகிறார் என்கிறது ஒரு தகவல்.

காலா படப்பிடிப்பில் ரஜினியின் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதால், இன்று அல்லது நாளை தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஜுன் 3வது வாரத்தில் இருந்து, 18 மாவட்ட ரசிகர்களை சந்திக்க போகிறாராம்.

ஒருபக்கம் ஆட்சி கவிழப்போகிறது என ஸ்டாலின் நம்பிக்கையோடு கூறுகிறார்.

டிடிவிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது, ஆட்சி கவிழ்வது உறுதி என்பதும் மீண்டும் தேர்தலுக்கான வாய்ப்புகளே அதிகம் என்பதும் தெளிவாகிறது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.