தற்போழுது சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் கட்டார் நாட்டில் உள்ளதாகவும், இப்போதைக்கு நாட்டின் நிலைமை மிகவும் அமைதியாகக் காணப்படுவதாகவும், விமான சேவைகளில் மாத்திரமே பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கையிலிருந்து கட்டாருக்கு வருபவர்கள் தமது பயணத்தைச் சற்று தாமதப்படுத்துவது நல்லது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக