இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

பிரான்ஸ் விநாயகர் தேர் பவனியுடன் வீதியுலா வந்த நித்தியானந்தா

தலைநகர் பரிசில் இடம்பெற்ற தேர்திருவிழா ஒன்றில் தமிழகத்தின் சர்சைக்குரிய சாமியாராக இருக்கின்ற நித்தியானந்தா வீதி உலா வந்த விடயம் அங்குள்ள தமிழர்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சர்சைக்குரிய சாமியார்களில் ஒருவராக நித்தியானந்தா இருப்பதோடு, பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அவரது ஆசிரிமத்தவர்கள் இலக்காகி வருகின்றனர்.

இந்நிலையில் பாரிஸ் மாணிக்க விநாயகர் தேர் பவனி கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் பவனி வந்திருந்தது.

தேர்பவனி வந்த வீதியில் நித்தியானந்தாவின் உருவப்பொம்மையுடன் அவரது வெள்ளையின பக்தகோடிகள் வீதி உலா வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.