தமிழகத்தின் சர்சைக்குரிய சாமியார்களில் ஒருவராக நித்தியானந்தா இருப்பதோடு, பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அவரது ஆசிரிமத்தவர்கள் இலக்காகி வருகின்றனர்.
இந்நிலையில் பாரிஸ் மாணிக்க விநாயகர் தேர் பவனி கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் பவனி வந்திருந்தது.
தேர்பவனி வந்த வீதியில் நித்தியானந்தாவின் உருவப்பொம்மையுடன் அவரது வெள்ளையின பக்தகோடிகள் வீதி உலா வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துரையிடுக