இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வேலணையில் இடம்பெற்றது. குறித்த பெண் தனது கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இவரது சேலை மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் சிக்கியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்தப் பெண்ணினு டைய தலையில் குத்தியிருந்த கிளிப் கழன்று தலைக்குள் குத்திச் செருகியதில் அவர் சுயநினைவை இழந்தார் என தெரிவிக்கப்பட்டது.
சுயநினைவை இழந்த அவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப் பட்டார்.
கருத்துரையிடுக