இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

பெண்களே ஓர் எச்சரிக்கை! யாழில் நடந்த கொடூரம்

மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் புடைவை சிக்கியதில் இடம்பெற்ற விபத்தில் தலையில் அணிந்திருந்த கிளிப் தலைக்குள் ஏறியதால் அவர் மயங்கிச் சரிந்தார். சுயநினைவை இழந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வேலணையில் இடம்பெற்றது. குறித்த பெண் தனது கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இவரது சேலை மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் சிக்கியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்தப் பெண்ணினு டைய தலையில் குத்தியிருந்த கிளிப் கழன்று தலைக்குள் குத்திச் செருகியதில் அவர் சுயநினைவை இழந்தார் என தெரிவிக்கப்பட்டது.

சுயநினைவை இழந்த அவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப் பட்டார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.