இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

வேலைக்கு வர மறுத்த பெண்ணின் மூக்கை வெட்டிய உரிமையாளர்.!பிறகு நடந்த விபரீதம்.!

மத்திய பிரதேசம் சாகர் மாவட்டம் ராஸா கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி பாய்.இவர் தனது கணவருடன் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள நரேந்திர சிங் வயலில் வேலை பார்த்து வந்தனர்.

நரேந்திர சிங் மேல் வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நரேந்திர சிங் ஜானகியை தனது நிலத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க அழைத்தார்.

அதற்கு ஜானகி வர மறுத்துள்ளார். இதனால் நரேந்திர சிங் தனது தந்தையுடன் சேர்ந்து ஜானகியையும் அவரது கணவரையும் தாக்கினார்.

இந்த சம்பவத்தால் ஜானகி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அவரை தடுத்து மீண்டும் அவரை தாக்கினார்கள் .

பிறகு நரேந்திர சிங் தான் வைத்திருந்த கோடாரியால் ஜானகியின் மூக்கை வெட்டினார்.

இதனால் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதனையடுத்து ஜானகி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.