அப்போது, அவர்கள் வாட்ஸ்அப் மூலம் விபசாரம் செய்யும் கும்பல் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலுக்குத் தலைவியான ஆந்திர மாநிலம் காளகஸ்தியைச் சேர்ந்த சரஸ்வதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் ராஜேந்திரகுமார் ஆகிய புரோக்கர்கள் மூலம் பெண்களை அழைத்து வந்து, வெளிமாநில மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பெண்களை சப்ளை செய்பவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த கார், ரூ.10,000 ரொக்கம், விலை உயர்ந்த மூன்று செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு, வீரியமூட்டும் மாத்திரைகள் மற்றும் காண்டம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்தனர்.
கருத்துரையிடுக