பூமியில் உயிரினங்கள் தோன்ற ஏதுவாக சில வேலைகளை செய்யவே அவர்கள் செவ்வாய் அல்லது யூரேனஸ் கிரகத்தில் தங்கியிருந்திருக்கவேண்டும் என்றும். அவர்கள் தடையங்களை அழித்துவிட்டுச் சென்றாலும் அதனை கண்டு பிடிக்க தன்னிடம் ஒரு புது கோட்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள கருத்துகள். விஞ்ஞான உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல மில்லியன் மைல்களை கடக்க அவர்கள் பாவிக்கும் அதி நவீன விண் கலங்கள், எமது சூரிய குடும்பத்தில் விட்டுச் சென்ற ஒருவகையான துகள்கள்(எரிபொருள்) இதற்கு சாட்சி என்கிறார் அந்த விஞ்ஞானி. தனது ஆராட்சியின் முடிவில் அதனை அவர் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக